யாழில் 17 சபைகளிலும் ஆட்சியமைப்போம்! – சுமந்திரன் சூளுரை!
1 view
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் நாம் ஆட்சியமைப்போம்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு யாழ்ப்பாணம், நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், “எந்தக் கட்சிக்குக் கூடுதலான ஆசனங்கள் இருக்கின்றனவோ அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று கூறியவர்கள் திடீரெனக் கட்சி என்ற சொற்பதத்தைத் தவிர்த்து அணி எனச் […]
The post யாழில் 17 சபைகளிலும் ஆட்சியமைப்போம்! – சுமந்திரன் சூளுரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் 17 சபைகளிலும் ஆட்சியமைப்போம்! – சுமந்திரன் சூளுரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.