வவுனியாவில் தனியார் காணியில் துப்பாக்கிகள் மற்றும் 450க்கு மேற்பட்ட ரவைகள் மீட்பு
1 view
வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் இருந்து பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த காணியில் அதன் உரிமையாளர்களால் அபிவிருத்தி பணிகளை செய்வதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் அகழப்பட்டுள்ளது. இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட இரண்டு ரி56 ரக துப்பாக்கிகள் மற்றும் அதற்கு பயன்படும் 450 ரவைகள் தென்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை […]
The post வவுனியாவில் தனியார் காணியில் துப்பாக்கிகள் மற்றும் 450க்கு மேற்பட்ட ரவைகள் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் தனியார் காணியில் துப்பாக்கிகள் மற்றும் 450க்கு மேற்பட்ட ரவைகள் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.