திலகரத்னவின் பொதுமன்னிப்பு ; சி.ஐ.டி விசாரணை …! – ஜனாதிபதி செயலகம் தெரிவிப்பு..!
1 view
[16:04, 07/06/2025] Shanu: ஜனாதிபதி பொதுமன்னிப்பில் டபிள்யூ.எச்.அதுல திலகரத்ன விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பில் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை மேற்கொள்ளும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, அனுராதபுரம் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற நபர், 2025 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையின் போது வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான முறைகேடு […]
The post திலகரத்னவின் பொதுமன்னிப்பு ; சி.ஐ.டி விசாரணை …! – ஜனாதிபதி செயலகம் தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திலகரத்னவின் பொதுமன்னிப்பு ; சி.ஐ.டி விசாரணை …! – ஜனாதிபதி செயலகம் தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.