மதுபானசாலை அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் காசோலை மோசடி: வவுனியாவில் ஒருவர் கைது..!
1 view
மதுபானசாலை அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் பணம் பெற்றுக் கொண்டு காசோலை கொடுத்தமை தொடர்பில் முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா நிதி மோசடி குற்றப் பிரிவுப் பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் மதுபானசாலை அனுமதிப் பத்திரம் பெற்றுத் தருவதாக கூறி ஈபிடிபியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்து செயற்பட்ட ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் ஒரு […]
The post மதுபானசாலை அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் காசோலை மோசடி: வவுனியாவில் ஒருவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மதுபானசாலை அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் காசோலை மோசடி: வவுனியாவில் ஒருவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.