காவலூர் மக்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்தியா என்றும் துணை நிற்கும் – யாழ்.இந்திய துணைத்தூதுவர்..!
1 view
காவலூர் மக்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப இந்தியா என்றும் துணை நிற்கும் என்று யாழ். இந்தியத் துணைத்தூதுவர் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் நிதியுதவியுடன் ஊர்காவற்றுறையில் கடற்றொழிலாளர்களுக்கு 30 மீன்பிடி வலைகளும் 150 பேருக்கான உலர் உணவுப் பொருள்களும் வழங்கும் நிகழ்வு நேற்று (06) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஊர்காவற்றுறை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க, பண்பாட்டு செழுமை வாய்ந்த பகுதி. இந்திய ஆதரவுடன் நவீனமயமாக்கப்பட்ட குருநகர் […]
The post காவலூர் மக்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்தியா என்றும் துணை நிற்கும் – யாழ்.இந்திய துணைத்தூதுவர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காவலூர் மக்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்தியா என்றும் துணை நிற்கும் – யாழ்.இந்திய துணைத்தூதுவர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.