25 மில்லியன் டொலரில் டோக்கியோ சிமெந்தின் அதிநவீன கூட்டு ஆலை…!
1 view
டோக்கியோ சிமென்ட் நிறுவனம் தனது திருகோணமலை ஆலையின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, 25 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கட்டப்பட்ட ஒரு புதிய அதிநவீன கூட்டு ஆலையை திறந்து வைத்துள்ளது. தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நேற்று ( 05.06) ஆலையை திறந்து வைத்தார். இதன்போது தெரிவித்த அமைச்சர், “இலங்கை தொழில்துறை மறுமலர்ச்சியை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த தேசிய இலக்குகளை அடைய தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதற்கு அரசாங்கம் […]
The post 25 மில்லியன் டொலரில் டோக்கியோ சிமெந்தின் அதிநவீன கூட்டு ஆலை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 25 மில்லியன் டொலரில் டோக்கியோ சிமெந்தின் அதிநவீன கூட்டு ஆலை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.