மட்டக்களப்பில் வீட்டுத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான புதிய வீட்டுக்கான – அடிக்கல் நாட்டு நிகழ்வு.

1 view
மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில் சனிக்கிழமை இன்று இடம்பெற்றது. முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட ஆறு பயனாளிகளில் இதன்போது இருதயபுரம் கிழக்கிலும் திமிலதீவிலும் 2 பயனாளிகளுக்கா ன வீடுகளுக்குரிய அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு வீட்டுக்கான […]
The post மட்டக்களப்பில் வீட்டுத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான புதிய வீட்டுக்கான – அடிக்கல் நாட்டு நிகழ்வு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース