நோயாளர்களின் நலனுக்காக கைவிடப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம்..!
1 view
நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்றையதினம் காலை 8 மணிக்கு நிறைவுக்கு வந்துள்ளது. 5 சங்கங்களில் 4 சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறைவக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்ததாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார். இருப்பினும், மருத்துவ ஆய்வக வல்லுநர்கள் […]
The post நோயாளர்களின் நலனுக்காக கைவிடப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நோயாளர்களின் நலனுக்காக கைவிடப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.