செம்பியன்பற்று கடற்கரையில் மீனவர்களிடையே முறுகல் நிலை..!
4 view
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே இன்று(6) முற்பகல் 11 மணியளவில் முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று சென் பிலிப்நேரியார் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் பொதுச்சபை, செம்பியன் பற்று பகுதியில் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்வது முற்றாக தடை செய்வதாக ஒரு தீர்மானத்தை இந்த ஆண்டு நிறைவேற்றியது. இந்த தீர்மானத்திற்கு பின்பு குறித்த பிரதேசத்தில் உழவு இயந்திரத்தை பாவித்து கரைவலை […]
The post செம்பியன்பற்று கடற்கரையில் மீனவர்களிடையே முறுகல் நிலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்பியன்பற்று கடற்கரையில் மீனவர்களிடையே முறுகல் நிலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.