இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
2 view
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நகர அபிவிருத்தித் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம், கொழும்பு மாவட்டத்தில் கால்வாய் சுத்திகரிப்பு மற்றும் கழிவு முகாமைத்துவத் திட்டங்கள், நீர்த்திட்டங்கள் மற்றும் வீடமைப்பு உதவித் திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் […]
The post இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.