மன்னாரில் மூட்டை மூட்டையாக சிக்கிய பீடி இலைகள்..!
3 view
கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைவாக கடற்படை மற்றும் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இன்றையதினம்(6) காலை நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நான்கு(4)சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் மதுவரி ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கடற்படையினர் மற்றும் மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி டி.பி.அளவத்தகம தலைமையிலான மதுவரி […]
The post மன்னாரில் மூட்டை மூட்டையாக சிக்கிய பீடி இலைகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் மூட்டை மூட்டையாக சிக்கிய பீடி இலைகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.