தமிழ் தேசியத்திற்கு நேர்மாறாக செயற்படும் தரப்புடன் கூட்டுசேர்ந்து பதவிகளை பெறுவதுதான் நோக்கமா? தமிழரசுக்கு கட்சியிடம் கஜேந்திரகுமார் எம்.பி. கேள்வி
3 view
தமிழரசு கட்சி ஈபிடிபியுடன் பேச்சுவார்த்தை நடாத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டதை மூடி மறைப்பதற்காகவே எமது தரப்பில் ஒரு சிலர் ஈபிடிபியுடன் பேசவுள்ளதாக பொய்ச் செய்தி பரப்பப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள […]
The post தமிழ் தேசியத்திற்கு நேர்மாறாக செயற்படும் தரப்புடன் கூட்டுசேர்ந்து பதவிகளை பெறுவதுதான் நோக்கமா? தமிழரசுக்கு கட்சியிடம் கஜேந்திரகுமார் எம்.பி. கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் தேசியத்திற்கு நேர்மாறாக செயற்படும் தரப்புடன் கூட்டுசேர்ந்து பதவிகளை பெறுவதுதான் நோக்கமா? தமிழரசுக்கு கட்சியிடம் கஜேந்திரகுமார் எம்.பி. கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.