2025 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விசேட மரநடுகை நிகழ்வு!
3 view
2025 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, முளைத்திடட்டும்” (Let it Sprout) என்ற கருப்பொருளின் கீழ், காடுகளை பாதுகாப்பதையும், சுற்றுச்சூழலைப் பராமரிப்பதையும் ஊக்குவிக்கும் விதமாக விசேட மரநடுகை நிகழ்வொன்று நேற்றைய தினம்(05) முன்னெடுக்கப்பட்டிருந்தது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ,தேசிய முன்பள்ளிச் சிறுவர்கள் வளர்ச்சி செயலகம், முன்பள்ளிச் சிறுவர்கள் அபிவிருத்தி சபைகள் மற்றும் முன்பள்ளிப் பாடசாலைகள் ஆகியன இணைந்து குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு கேஸ்பேவ மாநகர சபையின் கீழ் இயங்கும் மதபத்த கெகுலு Madapatha […]
The post 2025 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விசேட மரநடுகை நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2025 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விசேட மரநடுகை நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.