ஈ.பி.டி.பியிடம் நேரில் சென்று- ஆதரவு கோரிய தமிழரசுக் கட்சி!
4 view
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் நேரடியாகச் சென்று இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவைக் கோரியுள்ளது. நேரடியாகவே சந்தித்து ஆதரவு கேட்ட தமிழரசுக் கட்சியின் இந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் யாழ். நகரில் உள்ள ஈ.பி.டி.பியின் தலைமை அலுவலகத்துக்கு இன்று மாலை நேரில் சென்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். உள்ளூராட்சி […]
The post ஈ.பி.டி.பியிடம் நேரில் சென்று- ஆதரவு கோரிய தமிழரசுக் கட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈ.பி.டி.பியிடம் நேரில் சென்று- ஆதரவு கோரிய தமிழரசுக் கட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.