சட்டவிரோத திருட்டுக்கும்பலின் கொட்டத்தை அடக்கி, மீனவமக்களைக் காப்பாற்றுங்கள் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!
5 view
வடமாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்திலும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தீவிரம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறாக சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் திருட்டுக்கும்பலின் கொட்டத்தை அடக்கி மீனவமக்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் 05.06.2025 இன்று பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை ஒன்றினை முன்மொழிந்தார். இந்நிலையில் குறித்த சபை […]
The post சட்டவிரோத திருட்டுக்கும்பலின் கொட்டத்தை அடக்கி, மீனவமக்களைக் காப்பாற்றுங்கள் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டவிரோத திருட்டுக்கும்பலின் கொட்டத்தை அடக்கி, மீனவமக்களைக் காப்பாற்றுங்கள் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.