ஹஜ் பெருநாளுக்காக கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை வழங்க வேண்டும்
4 view
இலங்கை முஸ்லிம்கள் எதிர்வரும் சனிக்கிழமை ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாட உள்ளனர். இதற்காக கல்விக் கல்லூரிகளில் கல்வி பயிலும் முஸ்லிம் ஆசிரியர் பயிலுனர்களுக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை வழங்க ஏற்பாடு செய்யுமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
The post ஹஜ் பெருநாளுக்காக கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை வழங்க வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹஜ் பெருநாளுக்காக கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை வழங்க வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.