இரண்டு மாதங்களில் பேருந்துகளில் புதிய AI உபகரணங்கள்..!
3 view
போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து வாரியம் (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கட்டுப்பாட்டு உபகரணங்கள் நிறுவப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஓட்டுநர்களை விழிப்புடன் வைத்திருக்க செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாட்டு உபகரணங்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் SLTB மற்றும் தனியார் துறை இரண்டிலிருந்தும் 40 பேருந்துகளில் நிறுவப்படும். […]
The post இரண்டு மாதங்களில் பேருந்துகளில் புதிய AI உபகரணங்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரண்டு மாதங்களில் பேருந்துகளில் புதிய AI உபகரணங்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.