திருகோணமலை திருக்கடலூரில் மீனவர்கள் வீதிமறியல் போராட்டம்!
6 view
திருகோணமலை – திருக்கடலூர் பகுதி மீனவர்களால் இன்று வீதிமறியல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை – திருக்கடலூர் மீனவ சங்கத்தைச் சேர்ந்த மீனவர்களின் படகு வாழைச்சேனை பகுதியில் வைத்து சேதம் அடையச் செய்து, மீனவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வழியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மீனவர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் மீனவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?, நாங்களும் […]
The post திருகோணமலை திருக்கடலூரில் மீனவர்கள் வீதிமறியல் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலை திருக்கடலூரில் மீனவர்கள் வீதிமறியல் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.