தற்போது நடப்பது கதிரைக்கான பேரம்பேசுதல்! சுமந்திரன் தெரிவிப்பு!
6 view
தற்போது நடக்கின்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சபைகளில் யார் ஆட்சியமைப்பது என்ற கதிரைக்கான பேரம்பேசுதல் பற்றியதே. அதனை ஜ.த.தே.கூட்டணி செயலாளர் ரட்ணலிங்கம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தமிழ்மக்களின் நலன்களை முன்நிறுத்தி பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதால் தேர்தலுக்கு முன்னரே அதனை செய்திருக்கலாம்.தேர்தலில் இணைந்து போட்டியிட்டிருக்கலாம்.என்று தமிழரசுக்கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். ஜ.த.தே.கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய பேரவைக்கு தொடர்பான ஒப்பந்தம் பற்றியும், குறித்த இரு தரப்புக்களுடனும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என வவுனியாவில் ஊடகங்களுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்….. […]
The post தற்போது நடப்பது கதிரைக்கான பேரம்பேசுதல்! சுமந்திரன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தற்போது நடப்பது கதிரைக்கான பேரம்பேசுதல்! சுமந்திரன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.