திருக்கடலூர் மீனவ படகின் மீதும், மீனவர் மீதும் தாக்குதல்!
7 view
திருகோணமலை திருக்கடலூர் படகை மோதி சேதப்படுத்தியதுடன் மீனவரையும் தாக்கிய மற்றுமொரு படகிற்கு எதிராக திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த மீனவ படகு ஒன்று 3 பேருடன் வாழைச்சேனை பகுதியில் 40 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது செவ்வாய்கிழமை (03) மாலை இன்னுமொரு டாங்கி படகு குறித்த படகை மோதி சேதமாக்கியதுடன் படகின் அணியத்தில் பாதுகாப்பிற்காக தொங்கிக்கொண்டிருந்த மீனவர்மீதும் தாக்குதல் மேற்கொண்டிருந்ததாகவும் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் […]
The post திருக்கடலூர் மீனவ படகின் மீதும், மீனவர் மீதும் தாக்குதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருக்கடலூர் மீனவ படகின் மீதும், மீனவர் மீதும் தாக்குதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.