வர்த்தமானியை நீக்க உடனடியாக அறிவிப்பு வெளியிடப்படாவிடின்;சட்ட மறுப்புப் போராட்டம்! -சுமந்திரன் அறிவிப்பு

6 view
“27.05.2025 அன்று  காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரித்த வர்த்தமானியை மீள்கை வாங்குவதாக அரசு அறிவித்தது.  நாம் விதித்த காலக்கெடுவுக்கு முதல் நாள் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. ஒரு வாரமாகியும் இன்று வரை அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை.  உடனடியாக இது செய்யப்படாவிட்டால், சட்ட மறுப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பதைத்  தவிர வேறு தெரிவு எமக்கு இருக்க மாட்டாது.” என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று சமூக ஊடகங்கள் […]
The post வர்த்தமானியை நீக்க உடனடியாக அறிவிப்பு வெளியிடப்படாவிடின்;சட்ட மறுப்புப் போராட்டம்! -சுமந்திரன் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース