தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்!
9 view
தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தினரால் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது . இதன் பொழுது எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய் !வெளி மாகாணம் என்ன வேறு நாடா! ஆசிரியர் இடமாற்றம் மூலம் குடும்பத்தை சிதைக்காதே ! சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் ஆசிரியர்களின் அவர்களின் உறவினர்களின் மருத்துவ சான்றிதழை கருத்தில் கொள்! இடமாற்ற கடிதத்தில் காலத்தை […]
The post தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.