குச்சவெளி மீனவர் மீது துப்பாக்கிச் சூடு: தௌபீக் எம்.பி கண்டனம்..!
4 view
திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தை சேர்ந்த மீனவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தினை கண்டிப்பதாகவும், துப்பாக்கிச் சூடு நடாத்திய கடற்படையினர் மீது உடனடி சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென பாதுகாப்பு தரப்பினரிடம் தான் வேண்டுகொள் விடுப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார். குச்சவெளி பிரதேசத்திலிருந்து திருகோணமலை கடலுக்குச் சென்ற இஜாஸ் என்ற மீனவர் மீது, கடற்படையினரால் நேற்று (03) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் […]
The post குச்சவெளி மீனவர் மீது துப்பாக்கிச் சூடு: தௌபீக் எம்.பி கண்டனம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குச்சவெளி மீனவர் மீது துப்பாக்கிச் சூடு: தௌபீக் எம்.பி கண்டனம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.