செம்மணி மனித புதைகுழியில் தொடரும் அகழ்வு பணி: மீட்கப்படும் மனித எலும்பு எச்சங்கள்..!
5 view
யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரிய வழக்கில் நிரூபிக்கத்தக்க ஆதாரங்கள் – அறிக்கைகளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் பொலிஸாருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியை மனிதப் புதைகுழியாக அறிவிக்குமாறு கோரி யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்றே விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, […]
The post செம்மணி மனித புதைகுழியில் தொடரும் அகழ்வு பணி: மீட்கப்படும் மனித எலும்பு எச்சங்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி மனித புதைகுழியில் தொடரும் அகழ்வு பணி: மீட்கப்படும் மனித எலும்பு எச்சங்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.