தமிழர்களின் பூர்வீக காணிகளைத் திருடிவிட்டு;விடுவிக்க மறுக்கும் வன இலாகா – ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு
5 view
தமிழ் மக்களின் பூர்வீக குடியிருப்பு மற்றும், விவசாயக் காணிகளை, வனவளத் திணைக்களம் அடாவடித்தனமாக அபகரித்துவிட்டு, அந்தக் காணிகளை விடுவிப்பதற்கு மறுப்பதாகவும், அதேவேளை சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காகவும் படைத்தளங்களை அமைப்பதற்காகவும் ஒதுக்கக்காடுகளை வனவளத் திணைக்களம் விடுவிப்பதாகவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பாக முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக ஏ.சி.பாம் கிராமத்தை வனவளத்திணைக்களம் அபகரித்துவிட்டு விடுக்க மறுப்பதை இதன்போது குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், வவுனியா வடக்கில் போகஸ்வெவ எனும் சிங்களக்குடியேற்றத்தை ஏற்படுத்த […]
The post தமிழர்களின் பூர்வீக காணிகளைத் திருடிவிட்டு;விடுவிக்க மறுக்கும் வன இலாகா – ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களின் பூர்வீக காணிகளைத் திருடிவிட்டு;விடுவிக்க மறுக்கும் வன இலாகா – ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.