பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய திருவிழா – இலட்சக்கணக்காக திரண்ட பக்தர்கள்
6 view
மன்னார் – சிற்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது இன்றையதினம் சிறப்பாக நடைபெற்றது. மாதத்தில் முதல் வரும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து அந்தோனியாரின் திருவருளைப் பெற்றுச் செல்வது வழமை. அந்தவகையில் இன்றையதினம் திருவிழா என்பதால் இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து அந்தோனியாரை தரிசித்து சென்றனர். மேலும், பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் முகமாக உணவுப் பொருட்களை தானம் செய்வதையும், நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கு தமது வேண்டுதல்கள் […]
The post பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய திருவிழா – இலட்சக்கணக்காக திரண்ட பக்தர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய திருவிழா – இலட்சக்கணக்காக திரண்ட பக்தர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.