விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளர் பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் – நாளை மறுதினம் முன்னெடுப்பு

8 view
விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரனின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை மறுதினம்  வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது போராளிகள் நலன்புரிச் சங்கமும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வானது மாலை-04 மணி முதல் யாழ் உரும்பிராய்ச் சந்திக்கு அருகிலுள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளதாகப் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் செல்வரத்தினம் தனுபன் தெரிவித்தார். யாழ்.உரும்பிராயிலுள்ள சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அலுவலகத்தில் இன்று  மாலை […]
The post விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளர் பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் – நாளை மறுதினம் முன்னெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース