விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளர் பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் – நாளை மறுதினம் முன்னெடுப்பு
14 view
விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரனின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது போராளிகள் நலன்புரிச் சங்கமும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வானது மாலை-04 மணி முதல் யாழ் உரும்பிராய்ச் சந்திக்கு அருகிலுள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளதாகப் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் செல்வரத்தினம் தனுபன் தெரிவித்தார். யாழ்.உரும்பிராயிலுள்ள சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அலுவலகத்தில் இன்று மாலை […]
The post விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளர் பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் – நாளை மறுதினம் முன்னெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளர் பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் – நாளை மறுதினம் முன்னெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.