உள்நாட்டு பால் தொழிற்துறையை மேம்படுத்தும் திட்டத்தை – முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல்
8 view
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (03) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றை வினைத்திறன் மற்றும் செயல்திறனுள்ள வர்த்தகங்களாக உருவாக்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. செலவினங்களைக் குறைத்து தற்போதுள்ள வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதன் மூலம் சந்தையை மையமாகக் கொண்ட வினைத்திறன் மற்றும் செயல்திறன் வாய்ந்த வர்த்தகமாக உள்நாட்டு பால்தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்ல […]
The post உள்நாட்டு பால் தொழிற்துறையை மேம்படுத்தும் திட்டத்தை – முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்நாட்டு பால் தொழிற்துறையை மேம்படுத்தும் திட்டத்தை – முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.