கொரோனா தொற்றாளர்களை அடையாளங்காண முறையான திட்டம் நடைமுறையில் இல்லை! – எழுந்த குற்றச்சாட்டு
7 view
கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங் காண்பதற்கான முறையானதொரு திட்டம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. இதனிடையே, டெங்கு, சிக்குன்குன்யா, இன்புளுவென்சா மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அபாயங்கள் குறித்து சுகாதாரத்துறை உரிய கவனம் செலுத்தி வருவதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். […]
The post கொரோனா தொற்றாளர்களை அடையாளங்காண முறையான திட்டம் நடைமுறையில் இல்லை! – எழுந்த குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொரோனா தொற்றாளர்களை அடையாளங்காண முறையான திட்டம் நடைமுறையில் இல்லை! – எழுந்த குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.