பல மாத கொந்தளிப்புக்குப் பின் தென் கொரியாவில் ஜனாதிபதி தேர்தல்!
6 view
பல மாதங்களாக நீடித்த அரசியல் கொந்தளிப்புக்குப் பின்னர், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக மில்லியன் கணக்கான தென் கொரியர்கள் திடீர் தேர்தலில் செவ்வாய்க்கிழமை (03) வாக்களித்து வருகின்றனர். தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், புதிய ஜனாதிபதியாக வருபவர் சீர்குலைந்துள்ள உள்நாட்டுப் பொருளாதார மீட்பு, அதன் நட்பு நாடான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்களைத் தணிப்பது உள்ளிட்ட கடுமையான சவால்களை எதிர்கொள்வார். புதிய ஜனாதிபதிக்கான போட்டியில் மத்தியவாத ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் லீ ஜே-மியுங், பழமைவாத மக்கள் சக்தி கட்சியைப் […]
The post பல மாத கொந்தளிப்புக்குப் பின் தென் கொரியாவில் ஜனாதிபதி தேர்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல மாத கொந்தளிப்புக்குப் பின் தென் கொரியாவில் ஜனாதிபதி தேர்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.