திருகோணமலை புறாத்தீவில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
8 view
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நிலாவலி பொது கடற்கரை மற்றும் புறாத்தீவின் கீழ் நீர் சுத்தம் செய்யும் வேலை திட்டம் இன்று(2) முன்னெடுக்கப்பட்டது. ஜூன் 5 ஆம் தேதி நடைபெறும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தேசிய சுற்றுச்சூழல் வாரம் இலங்கையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தேசிய சுற்றுச்சூழல் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மே 30 முதல் ஜூன் 05 வரை சுற்றுச்சூழல் வாரத்திற்காக தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. […]
The post திருகோணமலை புறாத்தீவில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலை புறாத்தீவில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.