பாலி ஆற்றுத் திட்டத்தை அரசாங்கம் கைவிடவில்லை- கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு.
7 view
யாழ்ப்பாண குடிநீர் தேவைக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் ஒன்றான பாலி ஆற்றுத் திட்டத்தினை எமது அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை என கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். பாலி ஆற்றுத் திட்டத்துக்காக கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலை திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதா? என வினவியை போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் பொருட்டு மன்னார் முல்லைத்தீவு குறுக்காக பாயும் பாலி ஆற்றினை மறித்து யாழ்ப்பாண குடிநீர் சேவையை பூர்த்தி […]
The post பாலி ஆற்றுத் திட்டத்தை அரசாங்கம் கைவிடவில்லை- கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாலி ஆற்றுத் திட்டத்தை அரசாங்கம் கைவிடவில்லை- கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.