பதவி ஆசை பிடித்து திரியும் கேடுகெட்ட தமிழ் தேசிய அரசியல்வாதிகள் – வர்ணகுலசிங்கம் காட்டம்
7 view
வடக்கில் பதவி ஆசை பிடித்து தமிழ் அரசியல்வாதிகள் திரிவதாக வடக்கு மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உகருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விவசாயிகளுக்கு பிரச்சினை எனில் குரல் கொடுக்கும் அவரசில்வாதிகள், அரச அதிகாரிகள் மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படும் போது கண்டுகொள்ளாமலிருப்பதாகவும், தற்போது கடலில் ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை மற்றும் கடலட்டை தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை மீன்பிடி அமைச்சரோ, கடற்படையோ அல்லது […]
The post பதவி ஆசை பிடித்து திரியும் கேடுகெட்ட தமிழ் தேசிய அரசியல்வாதிகள் – வர்ணகுலசிங்கம் காட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பதவி ஆசை பிடித்து திரியும் கேடுகெட்ட தமிழ் தேசிய அரசியல்வாதிகள் – வர்ணகுலசிங்கம் காட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.