அனைத்து குடிமக்களும் வரி செலுத்துங்கள் ; ஒவ்வொரு ரூபாவையும் பாதுகாப்போம் – அநுர உறுதி…!
6 view
“அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களது ஒவ்வொரு ரூபாவையும் பாதுகாப்போம்” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மோசடியால் கட்டமைக்கப்பட்ட கறுப்புப் பொருளாதாரத்தை அகற்றப்படும். பொது நிதியைப் பாதுகாக்க ஒரு சட்ட மற்றும் பொறுப்புணர்வு அமைப்பு நிறுவப்படும். பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஜனாதிபதியாக தனது சொந்த செலவினங்கள் முடிந்தவரை குறைக்கப்பட்டுள்ளன. […]
The post அனைத்து குடிமக்களும் வரி செலுத்துங்கள் ; ஒவ்வொரு ரூபாவையும் பாதுகாப்போம் – அநுர உறுதி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனைத்து குடிமக்களும் வரி செலுத்துங்கள் ; ஒவ்வொரு ரூபாவையும் பாதுகாப்போம் – அநுர உறுதி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.