தாய் வெளிநாட்டில் ,தந்தை கொலை- தப்பியோடிய மகள்
9 view
இரத்தினபுரி, கலவான பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் சடலம் வீட்டிற்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலகந்த, ஹெட்டிகந்தவத்த பகுதியில் வசிக்கும் 68 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தை என்பவரே இவ்வாறு சடலமாக மீடகப்பட்டுள்ளார் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் இந்த நபரின் மனைவி வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும், ஒரு மகள் திருமணமாகி தனியாக வசித்து வருவதாகவும், 19 வயது மகளுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. 19 வயது மகள் தற்போது […]
The post தாய் வெளிநாட்டில் ,தந்தை கொலை- தப்பியோடிய மகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தாய் வெளிநாட்டில் ,தந்தை கொலை- தப்பியோடிய மகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.