பெரும்பான்மை ஆதரவாளரே ஏறாவூர்ப்பற்று தவிசாளர்; தமிழரசுக்கட்சி தீர்மானம்..!
9 view
மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தவிசாளராக பெரும்பான்மை ஆதரவை எவர் பெறுகின்றாரோ அவரே நியமிக்கப்படுவார் என்று தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர்களாக சித்தாண்டியைச் சேர்ந்த முரளி மற்றும் செங்கலடியைச் சேர்ந்த நிலாந்தன் ஆகிய இருவரும் தவிசாளர் வேட்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர் . இதில் முதல் இரண்டு வருடங்களுக்கு முரளிக்கும் பின்னால் வரும் இரண்டு வருடங்களுக்கு நிலாந்தனுக்கும் என உறுப்பினர்களின் வாக்களிப்பு […]
The post பெரும்பான்மை ஆதரவாளரே ஏறாவூர்ப்பற்று தவிசாளர்; தமிழரசுக்கட்சி தீர்மானம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெரும்பான்மை ஆதரவாளரே ஏறாவூர்ப்பற்று தவிசாளர்; தமிழரசுக்கட்சி தீர்மானம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.