அச்சுவேலியில்,பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு- விஷம் வைத்த விசமிகள்!
7 view
நேற்றுமுன்தினம் யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன. கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு விஷம் வைக்கப்பட்டுள்ளது இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. வளலாய் மேற்கு,அச்சுவேலி (ஜே/284) பகுதியில் வசித்து வந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வாதரமே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் இன்னும் பல கோழிகள் உடல்நலம் குன்றிய […]
The post அச்சுவேலியில்,பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு- விஷம் வைத்த விசமிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அச்சுவேலியில்,பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு- விஷம் வைத்த விசமிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.