பௌத்த மயமாக்கலை தடுக்க வேண்டும் – கிழக்கு மாகாண மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் பொருளாளர் காட்டம்
7 view
பௌத்தமயமாக்கலானது இந்த ஆட்சியில் தொடர்கிறது எனவும் தமிழர்களின் பாரம்பரியத்தில் புத்தர் சிலை நிறுவப்படுவதை ஏற்க முடியாது எனவும் கிழக்கு மாகாண மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் பொருளாளர் தட்சணா மூர்த்தி நவஜோதி தெரிவித்தார். திருகோணமலையில் இன்று (01)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்து 5 ஆட்சியாளர்கள் மாறிப்போயிருந்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை பொளத்தமயமாக்கலையே எமது தாயகத்தில் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்தவகையில் வெருகல் பிரதேசத்தில கிராமத்திர் கல்லடி முருகன் ஆலயத்தில பௌத்த […]
The post பௌத்த மயமாக்கலை தடுக்க வேண்டும் – கிழக்கு மாகாண மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் பொருளாளர் காட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பௌத்த மயமாக்கலை தடுக்க வேண்டும் – கிழக்கு மாகாண மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் பொருளாளர் காட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.