புலம்பெயர்ந்தோர் நாடு திரும்ப தடைகள் இல்லை; பொதுமக்கள் பாதகாப்பு அமைச்சர் தெரிவிப்பு..!
7 view
அசாதாரண சூழல்களில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால கேசரிக்கு தெரிவித்தார். இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதான நபரொருவர் பலாலி விமானநிலையத்தில் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை (30) அவர் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை […]
The post புலம்பெயர்ந்தோர் நாடு திரும்ப தடைகள் இல்லை; பொதுமக்கள் பாதகாப்பு அமைச்சர் தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலம்பெயர்ந்தோர் நாடு திரும்ப தடைகள் இல்லை; பொதுமக்கள் பாதகாப்பு அமைச்சர் தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.