சட்டவிரோத கனிய மணல் அகழ்வு; அமைதி காக்கிறாரா மன்னார் ஆயர்?

5 view
மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது மன்னார் மாவட்ட ஆயர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அமைதி காத்து வருகின்றார் என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.  கடந்த சில வருடங்களாக சட்டவிரோதமாக இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வுக்கு பல எதிர்ப்பு நடவடிக்கைகள், போராட்டங்கள் என பொது அமைப்புகள், மீனவ சங்கங்கள், அருட்தந்தையர்கள், மத தலைவர்கள் என பலரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.  இவ்வாறான பின்னனியில் அண்மைக்காலமாக குறித்த கணிய மணல் […]
The post சட்டவிரோத கனிய மணல் அகழ்வு; அமைதி காக்கிறாரா மன்னார் ஆயர்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース