விபத்தை எதிர்நோக்கும் ஆயிஷா மகாவித்தியாலய மாணவிகள்; சாலையில் பாதுகாப்பற்ற சூழல்!
5 view
கந்தளாய் தி/ஆயிஷா மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் பாதுகாப்பற்ற சூழலில் வீதியை கடக்க வேண்டிய நிலை உருவாகி வருகின்றது. கந்தளாய் தி/ஆயிஷா மகளிர் மகாவித்தியாலயத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவிகளும், 38 க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கல்வி மற்றும் கல்வி சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பாடசாலை முடியும் வேளைகளில், குறிப்பாக பொலிஸ் பாதுகாப்பு இல்லாத நாட்களில், மாணவிகள் பாதுகாப்பற்ற சூழலில் வீதியை கடக்க வேண்டிய நிலை உருவாகி வருகின்றது. பாடசாலை விடுகின்றபோது, சில பெற்றோர்கள் மற்றும் […]
The post விபத்தை எதிர்நோக்கும் ஆயிஷா மகாவித்தியாலய மாணவிகள்; சாலையில் பாதுகாப்பற்ற சூழல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விபத்தை எதிர்நோக்கும் ஆயிஷா மகாவித்தியாலய மாணவிகள்; சாலையில் பாதுகாப்பற்ற சூழல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.