கல்முனையில் 22 தாதியர்கள் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு நியமிப்பு..!
7 view
சுகாதாரத்துறையினை வலுப்படுத்தும் நோக்கில் தாதியர் பயிற்சியினை நிறைவு செய்த 3147 பேருக்கு அரசாங்கம் கடந்த 24ஆம் திகதி தாதியர் நியமனங்களை வழங்கியது. அந்தவகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு இணைப்புச் செய்யப்பட்ட தாதியர்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைவாக வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாதிய உத்தியோகத்தர்களுக்கான புதிய சேவை நிலையங்களுக்குரிய கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்றையதினம்(30) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் […]
The post கல்முனையில் 22 தாதியர்கள் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு நியமிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனையில் 22 தாதியர்கள் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு நியமிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.