சீரற்ற காலநிலையால் காத்திருந்த மீனவர்களுக்கு அள்ளிக்கொடுத்த கடல் அன்னை!
8 view
காற்றின் வேகம் குறைவடைந்ததன் காரணமாக புத்தளம் – உடப்புப் பகுதியிலுள்ள கடற்கரையில் பல மீன்கள் கரையொதுங்கியதால் மீனவர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். புத்தளம்-உடப்பு பகுதியில் உள்ள கடற்கரையில் காற்றின் வேகம் குறைந்ததன் காரணமாக இன்று (31) மீனவர்களின் ஒரிரு இயந்திரப் படகுகள் கடலுக்குச் சென்றன. கற்பாரையில் காணப்படும் விளமீன்கள் (பாசி மீன்)காற்றின் வேகத்தால் கரையைத் தேடி வருவதுண்டு.இது சுமார் மூன்று,நான்கு நாட்கள் மட்டுமே வலையில் படுவதுண்டு. இந்த நிலையில் இன்று குறைவடைந்த காற்றால் மீனவர்களின் வலையில் விளமீன்கள் […]
The post சீரற்ற காலநிலையால் காத்திருந்த மீனவர்களுக்கு அள்ளிக்கொடுத்த கடல் அன்னை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீரற்ற காலநிலையால் காத்திருந்த மீனவர்களுக்கு அள்ளிக்கொடுத்த கடல் அன்னை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.