அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கும் பிரதி அமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை – 11 அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு.
7 view
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம், பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோருக்கிடையிலான தொழில் சங்க பேச்சுவார்த்தை கடந்த (28) அம்பாறை மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. அகில இலங்கை அரசாங்கப் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையிலான சங்கத்தின் உயர் மட்ட குழுவினர் பங்கு கொண்ட இப்பேச்சுவார்த்தையில், 11 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து எஸ். லோகநாதன் உரையாற்றினார். பின்வரும் கோரிக்கைகள் இங்கு முன் மொழியப்பட்டது. 1. கிழக்குமாகாண […]
The post அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கும் பிரதி அமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை – 11 அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கும் பிரதி அமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை – 11 அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.