முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள்; வடக்கு ஆளுநர் விடுத்த கோரிக்கை
11 view
எமது அதிகாரிகள் ஒரு சிலர் முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இழுத்தடிக்கின்றார்கள் என்பது தெரியும். அதற்காக எமது மாகாணத்துக்கு முதலீடு செய்ய வரும் உங்கள் முயற்சிகளை தயவு செய்து கைவிட்டுவிடாதீர்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை முன்வைத்தார். இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், ‘யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம் – 2025’ தலைப்பிலான கலந்துரையாடல் அரியாலையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் தனது உரையில், […]
The post முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள்; வடக்கு ஆளுநர் விடுத்த கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள்; வடக்கு ஆளுநர் விடுத்த கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.