முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள்; வடக்கு ஆளுநர் விடுத்த கோரிக்கை

7 view
  எமது அதிகாரிகள் ஒரு சிலர் முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இழுத்தடிக்கின்றார்கள் என்பது தெரியும். அதற்காக எமது மாகாணத்துக்கு முதலீடு செய்ய வரும் உங்கள் முயற்சிகளை தயவு செய்து கைவிட்டுவிடாதீர்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை முன்வைத்தார்.  இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், ‘யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம் – 2025’ தலைப்பிலான கலந்துரையாடல் அரியாலையில் இன்று நடைபெற்றது.  இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் தனது உரையில்,  […]
The post முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள்; வடக்கு ஆளுநர் விடுத்த கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース