திருமலை இளைஞன் துபாயில் மரணம்: நடந்தது என்ன?
7 view
திருகோணமலை நாச்சிக்குடா பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட, முகம்மது சப்ராஸ் என்ற இளம் குடும்பஸ்தர் கடந்த புதன்கிழமை(28) டுபாய் நாட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக டுபாயில் உள்ள பிரபல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 32 வயதான இளம் குடும்பஸ்தரான இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் கடந்த இரண்டரை வருடங்களாக டுபாய் நாட்டில் தொழில் புரிந்து […]
The post திருமலை இளைஞன் துபாயில் மரணம்: நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலை இளைஞன் துபாயில் மரணம்: நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.