முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த மற்றும் நளின் வெலிக்கடை சிறையில் அடைப்பு
6 view
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில் பொதுவான கைதிகள் வைக்கப்படும் பொது அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, இருவருக்கும் சிறைச்சாலை உடை அணிவிக்கப்பட்டு, தூங்குவதற்கு பாய் மற்றும் தலையணை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், சதொச நிறுவனம் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட 14,000 கேரம் பலகைகள் மற்றும் 11,000 தாம் பலகைகளை சட்டவிரோதமாக விளையாட்டு சங்கங்களுக்கு […]
The post முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த மற்றும் நளின் வெலிக்கடை சிறையில் அடைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த மற்றும் நளின் வெலிக்கடை சிறையில் அடைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.