ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு மீன்பிடி அமைச்சர் கண்காணிப்பு விஜயம்
7 view
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று மேற்கொண்டார். இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்ததோடு, அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், அங்கு பணிபுரியும், அதிகாரிகள் […]
The post ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு மீன்பிடி அமைச்சர் கண்காணிப்பு விஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு மீன்பிடி அமைச்சர் கண்காணிப்பு விஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.