வடமாகாண காணிகளை ஏன் நிர்ணயம் செய்யக்கூடாது ?: சரத் வீரசேகர கேள்வி
7 view
நாட்டில் உள்ள சகல மாகாணங்களின் காணிகளும் நிர்ணயம் செய்யப்படும் போது வடக்கு மாகாண காணிகளை ஏன் நிர்ணயம் செய்யப்பட கூடாது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எதிர்ப்புக்கு அரசாங்கம் அடிபணிந்தால் அது சமஷ்டியாட்சிக்கு இணக்கம் தெரிவித்ததாக அர்த்தப்படும் என ஸ்ரீ வங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். காணி நிர்ணய வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக செயற்படுத்தினால் இன நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடுகிறார்கள். 1980 […]
The post வடமாகாண காணிகளை ஏன் நிர்ணயம் செய்யக்கூடாது ?: சரத் வீரசேகர கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமாகாண காணிகளை ஏன் நிர்ணயம் செய்யக்கூடாது ?: சரத் வீரசேகர கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.