கனடாவில் நினைவுத் தூபி உடைத்தமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்!
8 view
ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தும் வகையில், கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் அந்த நினைவுத்தூபியானது இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. அந்த நினைவுத்தூபி உருவாக்க குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும், பிரபல திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் தலைவருமாகிய வ.கௌதமன், குறித்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த நினைவுத்தூபி அமைப்பதற்கு தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் முக்கிய முன்னெடுப்புகள் இடம்பெற்றது. அந்த குழுவில் நானும் ஒரு முக்கியமான […]
The post கனடாவில் நினைவுத் தூபி உடைத்தமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனடாவில் நினைவுத் தூபி உடைத்தமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.